நிதி நிலை அறிக்கை- மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிய நிதி அமைச்சருக்கு கடிதம் மத்திய தொழிற்சங்கங்களும், துறைவாரி சம்மேளனங்களும் இணைந்து, 2024 – 2025 நிதி நிலை அறிக்கை முன்வைப்பதற்கு முன்பாக, தொழிலாளர் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள...
குவைத் நாட்டில், தொழிலாளர் முகாமில் நடந்த தீ விபத்தில் இறந்துபோனவர்களுக்காக ஏஐடியுசியின் செயற்குழு தனது அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறையும், குவைத் நாட்டின் தூதரகமும் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வெளிநாடாக...
2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து ஏஐடியுசி அறிக்கை மக்களை பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியலை நிராகரித்து , அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க உறுதியான நிலையெடுத்த மக்களை ஏஐடியுசி பாராட்டுகிறது. இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த...
1945, மே 9 ம் நாளில்தான், ஹிட்லரின் ஜெர்மனியானது, நிபந்தனையின்றி சோவியத் ஒன்றியத்தின் செம்படையிடமும், நேச நாடுகளிடமும் சரணடைந்தது. இதனால் இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்தது. பெருமளவிலான உயிரிழப்பிற்குப் பிறகு பாசிசம் தோற்கடிக்கப்பட்டது. அதுமுதலாக,...
வேலையின்மையால் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு குடிபுகுபவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – பரகால பிரபாகர் சிந்தனையாளர் மன்றம் சமீபத்தில் நடத்திய கருத்தரங்கில், பொருளாதார நிபுணரும், ‘புதிய இந்தியா எனும் கோணல் மரம்’ (The crooked timber...
2024 மே தினச் சூளுரைஏஐடியுசி – சிஐடியு கூட்டறிக்கை உழைக்கும் மக்கள் உரிமைப் போரில் பங்கேற்ற அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.உலகில் வறுமை, சுரண்டல், சமூக அநீதி போன்றவை பாட்டாளி வர்க்கத்தை சூழ்ந்துள்ளது; தீவிர தேசியவாதம்,...
“தொழிலாளர் படை வளர்ச்சியின் தூண் என்கிறது பாஜகவின் 2014 தேர்தல் அறிக்கை. ஆனால் மோடி அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகள் தான் நாட்டின் வளர்ச்சிக்கு காரணம் என்றார் மோடி. தொழிலாளர்கள் 150 ஆண்டு காலமாக போராடிப்...
பீடி சுற்றும் தொழிறலாளர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்களாக இருப்பதால், அவர்களுக்கு ரம்ஜான் பண்டிகைக்கு போனஸ் வழங்குவது வழக்கமாகும். அதனடிப்படையில்,2023- 2024 ஆம் ஆண்டுக்கான ரம்ஜான் பண்டிகை போனஸ் மற்றும் இதர பொதுக் கோரிக்கைகள் தொடர்பாக ஏஐடியுசி –...
ஜனநாயகத்தில் குடிமக்கள் தங்கள் விரும்புகின்ற ஓர் அரசை தேர்ந்தெடுக்க உரிமை உள்ளது. அப்படி தேர்ந்தெடுக்கப்படும் அரசானது, அரசியலமைப்பின் அடிப்படை நெறிகளான சுதந்திரம், சகோதரத்துவம்,நீதி போன்றவைகளை உயர்த்திப்பிடிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக ஆளுகின்ற கட்சி,...
இதுவரை 32,000 பாலஸ்தீன மக்கள் பெண்கள், குழந்தைகள் உட்பட கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் நாடானது போர்நிறுத்த முயற்சிகளை ஒப்புக்கொள்ளவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே, 85% ற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள்...
Recent Comments