வேலையில்லா திண்டாட்டம், பெருந்தொற்றுக் காலத்திற்கு பிறகான சூழல், வேலையில் நிகழும் மாற்றங்கள், விருப்பங்கள் போன்ற காரணிகளினால் நிச்சயமற்றதன்மை, பாதுகாப்பின்மை இருந்தாலும் சுதந்திரமாக செய்யும் வேலைக்கு வாய்ப்புகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. இதனால் சட்டபூர்வமான முறையில் பாதுகாப்பற்ற அமைப்புச்சரா...
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக , புது தில்லியில், மார்ச்சு 16,17 தேதிகளில் நடைபெறும் ஏஐடியுசியின் நிர்வாகக்குழுவானது, இந்தியாவில் பரவலாகவும், பெருமளவிலும் நடக்கும் ஊழல் குறித்து கவனிக்கிறது. ஆளுகின்ற பாஜக அரசானது ஊழலில் மூழ்கித் திளைக்கிறது. 2014...
வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு ஆய்வு குறித்து முடிவுகளை ஒன்றிய அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது. 2017-18 இல் தேசிய புள்ளியல் அலுவலகம் நுகர்வோர் செலவின கணக்கீட்டை ஒன்றிய அரசுக்கு தந்தது. 1970களில் இருந்து 2017-18ல் முதல்...