எல் & டி சுப்பிரமணியம் 90 மணி நேர வேலைப் பரிந்துரை ஏஐடியுசியின் வன்மையான கண்டணம் 10.01.2025 இன்று ஏஐடியுசி விடுத்துள்ள அறிக்கை: எல் & டி சுப்பிரமணியம் 90 மணி நேர வேலைப் பரிந்துரை...
தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை திரும்பப்பெற, மக்கள் விரோத, தொழிலாளர், விவசாயி விரோதக் கொள்கைகளுக்கு எதிராக….. நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு தயாராவோம் 2025 பிரவரி 5 ஒன்றிய நிதி நிலை அறிக்கை கண்டன நாள் மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல்...
தொழிலாளர் ஆணையர் அவர்கள், தேனாம்பேட்டை, சென்னை 600006. அய்யா, பொருள்: குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948 பல்வேறு தொழில்களுக்கு 01.04.2024 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி கணக்கீடு அட்டவணை தொடர்பாக...
AITUC சங்கத்தின் வழக்கு வெற்றி! ஸ்ரீ கார்த்திக் பேப்பர் மில்ஸ்-தொழிலாளர்கள் வழக்கு வெற்றி! கோவை தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பு! விபரம் வருமாறு:ஆழியாறு அருகே புளியங்கண்டியில்”ஸ்ரீ கார்த்திக் பேப்பர் மில்ஸ்” இயங்கிவருகிறது.கடந்த 2020-ம் ஆண்டு, கொரோனா பெருந்தொற்று...
தூத்துக்குடி பீச் ரோட்டில் அமைந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்களா முன் பூபாலராயர்புரம் மீன் மார்க்கெட் பகுதியை சேர்ந்த வ.உ.சி துறைமுக ஊழியர் ஏஐடியுசி துறைமுக தொழிலாளர் சங்கத்தின் பொருளாளர் தோழர் ராஜ்குமார் அவர்களால் கண்டெடுக்கப்பட்ட...